செய்திகள்
தற்கொலை

சிவகாசி அருகே ஓவியர் தற்கொலை

Published On 2020-07-11 15:16 GMT   |   Update On 2020-07-11 15:16 GMT
சிவகாசி அருகே ஓவியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:

சிவகாசி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் செல்வமணி(வயது 25). ஓவியரான இவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து செல்வமணியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News