செய்திகள்
ஊரடங்கு உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக 15 பேர் கைது

Published On 2020-07-11 14:57 GMT   |   Update On 2020-07-11 14:57 GMT
விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக நேற்று 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக நேற்று 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 பேர் கைது செய்யப்பட்டனர். 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 10,809 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,796 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,919 இருசக்கர வாகனங்கள், 84 கார்கள், 112 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள், மற்றும் 5 இதரவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News