செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக 15 பேர் கைது
விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக நேற்று 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக நேற்று 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 பேர் கைது செய்யப்பட்டனர். 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 10,809 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,796 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,919 இருசக்கர வாகனங்கள், 84 கார்கள், 112 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள், மற்றும் 5 இதரவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக நேற்று 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 பேர் கைது செய்யப்பட்டனர். 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 10,809 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,796 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,919 இருசக்கர வாகனங்கள், 84 கார்கள், 112 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள், மற்றும் 5 இதரவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.