செய்திகள்
பாபநாசம் அருகே முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் பேரூராட்சி பகுதியில் செயல் அதிகாரி கார்த்திகேயன், வட்ட வழங்கல் அதிகாரி நெடுஞ்செழியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமரகுரு, இளநிலை உதவியாளர் மருதமுத்து, கணினி இயக்குனர் மணிகண்டன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாத கடைக்காரர்கள் 12 பேருக்கு மொத்தம் ரூ.1,200 அபராதம் விதிக்கப்பட்டது.
பாபநாசம் பேரூராட்சி பகுதியில் செயல் அதிகாரி கார்த்திகேயன், வட்ட வழங்கல் அதிகாரி நெடுஞ்செழியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமரகுரு, இளநிலை உதவியாளர் மருதமுத்து, கணினி இயக்குனர் மணிகண்டன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாத கடைக்காரர்கள் 12 பேருக்கு மொத்தம் ரூ.1,200 அபராதம் விதிக்கப்பட்டது.