செய்திகள்
தமிழகத்தில் ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 545 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
சென்னை:
தமிழகத்தில் கடந்த மாதத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இதனால் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 16 நாட்களில் உயர்ந்தது.
சென்னை உள்பட ஐந்து மாவட்டங்களில் (செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை) முழு பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் சென்னையில் சற்று கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது.
இன்று தமிழகம் முழுவதும் 3,616 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது.
ஆறுதல் அளிக்கும் விதமாக இன்று 4545 பேர் குணமடைந்துள்ளனர். அதேவேளையில் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக இன்று மட்டும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-
அரியலூர் 3
செங்கல்பட்டு 188
சென்னை 2853
கோயம்புத்தூர் 13
கடலூர் 33
தருமபுரி 17
திண்டுக்கல் 18
ஈரோடு 2
கள்ளக்குறிச்சி 188
காஞ்சிபுரம் 105
கன்னியாகுமரி 53
கரூர் 0
கிருஷ்ணகிரி 9
மதுரை 41
நாகப்பட்டினம் 2
நாமக்கல் 1
நீலகிரி 0
பெரம்பலூர் 0
புதுக்கோட்டை 34
ராமநாதபுரம் 52
ராணிப்பேட்டை 66
சேலம் 53
சிவகங்கை 64
தென்காசி 0
தஞ்சாவூர் 34
தேனி 45
திருப்பத்தூர் 12
திருவள்ளூர் 139
திருவண்ணாமலை 39
திருவாரூர் 15
தூத்துக்குடி 10
திருநெல்வேலி 6
திருப்பூர் 12
திருச்சி 82
வேலூர் 84
விழுப்புரம் 121
விருதுநகர் 110
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 4
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 7
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0
மொத்தம் 4,545
தமிழகத்தில் கடந்த மாதத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இதனால் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 16 நாட்களில் உயர்ந்தது.
சென்னை உள்பட ஐந்து மாவட்டங்களில் (செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை) முழு பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் சென்னையில் சற்று கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது.
இன்று தமிழகம் முழுவதும் 3,616 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது.
ஆறுதல் அளிக்கும் விதமாக இன்று 4545 பேர் குணமடைந்துள்ளனர். அதேவேளையில் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக இன்று மட்டும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-
அரியலூர் 3
செங்கல்பட்டு 188
சென்னை 2853
கோயம்புத்தூர் 13
கடலூர் 33
தருமபுரி 17
திண்டுக்கல் 18
ஈரோடு 2
கள்ளக்குறிச்சி 188
காஞ்சிபுரம் 105
கன்னியாகுமரி 53
கரூர் 0
கிருஷ்ணகிரி 9
மதுரை 41
நாகப்பட்டினம் 2
நாமக்கல் 1
நீலகிரி 0
பெரம்பலூர் 0
புதுக்கோட்டை 34
ராமநாதபுரம் 52
ராணிப்பேட்டை 66
சேலம் 53
சிவகங்கை 64
தென்காசி 0
தஞ்சாவூர் 34
தேனி 45
திருப்பத்தூர் 12
திருவள்ளூர் 139
திருவண்ணாமலை 39
திருவாரூர் 15
தூத்துக்குடி 10
திருநெல்வேலி 6
திருப்பூர் 12
திருச்சி 82
வேலூர் 84
விழுப்புரம் 121
விருதுநகர் 110
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 4
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 7
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0
மொத்தம் 4,545