செய்திகள்
அபராதம்

சமூக இடைவெளியை கடைபிடிக்காத மருந்து கடைக்கு அபராதம்

Published On 2020-07-03 13:07 GMT   |   Update On 2020-07-03 13:07 GMT
அரூர் அருகே சமூக இடைவெளியை கடைபிடிக்காத மருந்து கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அரூர்:

அரூர் கச்சேரி மேடு பகுதியில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு மருந்து கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்களுக்கு மருந்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த மருந்து கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News