செய்திகள்
பில்பருத்தி, ஜாலியூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
பில்பருத்தி, ஜாலியூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கடத்தூர்:
தமிழ்நாடு மின்வாரிய கடத்தூர் செயற்பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக பொம்மிடி துணை நிலையத்தில் உயர்அழுத்த மின்பாதைகள் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் குக்கல்மலை, மணிபுரம், கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி பில்பருத்தி, பண்டாரசெட்டிபட்டி, ஜாலியூர் ஆகிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரிய கடத்தூர் செயற்பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக பொம்மிடி துணை நிலையத்தில் உயர்அழுத்த மின்பாதைகள் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் குக்கல்மலை, மணிபுரம், கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி பில்பருத்தி, பண்டாரசெட்டிபட்டி, ஜாலியூர் ஆகிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.