செய்திகள்
வாணாபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த 2 பேர் கைது
வாணாபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணாபுரம்:
வாணாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் தென்பெண்ணை ஆற்று பகுதியில் ரோந்து பணியில் மேற்கொண்டனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த சதாகுப்பம் பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 32), வாழவச்சனூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (39) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாணாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் தென்பெண்ணை ஆற்று பகுதியில் ரோந்து பணியில் மேற்கொண்டனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த சதாகுப்பம் பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 32), வாழவச்சனூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (39) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.