செய்திகள்
கால்நடை பூங்கா- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு
சேலம் தலைவாசலில் கால்நடை பூங்கா அமைக்கும் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
சேலம்:
சேலம் தலைவாசலில் கால்நடை பூங்கா அமைக்கும் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். 1,102 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,000 கோடி மதிப்பில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
ஆய்வின்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சேலம் தலைவாசலில் கால்நடை பூங்கா அமைக்கும் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். 1,102 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,000 கோடி மதிப்பில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
ஆய்வின்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.