செய்திகள்
திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்- 3 பேர் கைது
திருவள்ளூர் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மப்பேடு போலீசார் நேற்று முன் தினம் பேரம்பாக்கம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வாகனங்களில் மணல் கடத்தி வந்த பேரம்பாக்கத்தை சேர்ந்த பார்த்திபன் (வயது 32), விஜயகுமார் (23) சந்துரு (19 )ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாரி, ஒரு டிராக்டர், இரண்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த மப்பேடு போலீசார் நேற்று முன் தினம் பேரம்பாக்கம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வாகனங்களில் மணல் கடத்தி வந்த பேரம்பாக்கத்தை சேர்ந்த பார்த்திபன் (வயது 32), விஜயகுமார் (23) சந்துரு (19 )ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாரி, ஒரு டிராக்டர், இரண்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.