செய்திகள்
சென்னையை தவிர பிற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி- தமிழக அரசு
சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி பயணிக்கும் வகையில் நாளை முதல் ஆட்டோக்களை இயக்கலாம்,
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்கலாம். கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அனுமதி இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி பயணிக்கும் வகையில் நாளை முதல் ஆட்டோக்களை இயக்கலாம்,
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்கலாம். கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அனுமதி இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.