செய்திகள்
கைது

ராணிப்பேட்டையில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது

Published On 2020-05-19 14:31 GMT   |   Update On 2020-05-19 14:31 GMT
ராணிப்பேட்டையில் சூதாட்டத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை நவல்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 47). இவர், ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் தண்டலம் ரோட்டில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணிப்பேட்டை போலீசார் பிரபாகரனை கைது செய்தனர்.
Tags:    

Similar News