செய்திகள்
மழை

சிவகாசியில் பலத்த மழை

Published On 2020-05-15 06:35 GMT   |   Update On 2020-05-15 06:35 GMT
சிவகாசியில் கடந்த 3 நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்தது.
சிவகாசி:

சிவகாசியில் கடந்த 3 நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை ¾ மணி நேரம் இடியுடன் பலத்த மழை பெய்தது.

சிவகாசி, திருத்தங்கல் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களிலும் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசியது.
Tags:    

Similar News