செய்திகள்
கிருஷ்ணகிரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி:
தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் 2 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2-ஆக இருந்த நிலையில் இன்று மேலும் 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
மும்பை சென்று திரும்பி வந்த 2 தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான 2 பேரில் ஒருவர் ஒசூர் மத்தகிரி, மற்றொருவர் சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் என மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் 2 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2-ஆக இருந்த நிலையில் இன்று மேலும் 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
மும்பை சென்று திரும்பி வந்த 2 தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான 2 பேரில் ஒருவர் ஒசூர் மத்தகிரி, மற்றொருவர் சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் என மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.