செய்திகள்
கமல்ஹாசன்

உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? கமல்ஹாசன் டுவிட்டர் பதிவு

Published On 2020-04-25 02:26 GMT   |   Update On 2020-04-25 02:26 GMT
கோவையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? என கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள விவரம் வருமாறு:-

கோவையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா?. தவறுகளை சரி செய்யாமல், உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம்.

கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News