செய்திகள்
அரசு தடையை மீறி காய்கறி விற்ற தி.மு.க. பிரமுகர் கைது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசு விதித்த தடையை மீறி காய்கறி விற்ற தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்ட தி.மு.க. தொண்டரணி அமைப்பாளர் ராஜசக்தி. (வயது 50). இவர் திண்டிவனத்தில் செஞ்சி ரோட்டில் காய்கறி கடை வைத்து உள்ளார். இவர் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் பொதுமக்களின் நலத்துக்கு அச்சுறுத்தும் முறையில் கூட்டத்தை கூட்டி காய்கறி விற்பனை செய்தார்.
சப்-கலெக்டர் அனு உத்தரவின் பேரில் தி.மு.க. பிரமுகர் ராஜ சக்தி கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்ட தி.மு.க. தொண்டரணி அமைப்பாளர் ராஜசக்தி. (வயது 50). இவர் திண்டிவனத்தில் செஞ்சி ரோட்டில் காய்கறி கடை வைத்து உள்ளார். இவர் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் பொதுமக்களின் நலத்துக்கு அச்சுறுத்தும் முறையில் கூட்டத்தை கூட்டி காய்கறி விற்பனை செய்தார்.
சப்-கலெக்டர் அனு உத்தரவின் பேரில் தி.மு.க. பிரமுகர் ராஜ சக்தி கைது செய்யப்பட்டார்.