செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா தடுப்பு நடவடிக்கை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Published On 2020-03-27 06:39 GMT   |   Update On 2020-03-27 06:39 GMT
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
சென்னை:

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. 
Tags:    

Similar News