செய்திகள்
கொள்ளை

நன்மங்கலத்தில் வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளை

Published On 2020-03-02 08:59 GMT   |   Update On 2020-03-02 08:59 GMT
நன்மங்கலத்தில் வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேளச்சேரி:

நன்மங்கலம், அருள்முருகன் நந்தவனம் நகரில் வசித்து வருபவர் தினகரன். வக்கீல். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார். 

பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 20 பவுன் நகை கொள்ளை போயிருந்தது.

Tags:    

Similar News