செய்திகள்
செல்போன் பறிப்பு

விருகம்பாக்கம் அருகே இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பு

Published On 2020-02-26 06:27 GMT   |   Update On 2020-02-26 06:27 GMT
விருகம்பாக்கம் அருகே இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போரூர்:

விருகம்பாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகர் கைக்காங் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் இன்று அதிகாலை வேலைக்கு செல்வதற்காக கே.கே.நகர் அமுதம் பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டு செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் ராதிகாவின் செல்போனை பறித்து தப்பி சென்றனர்.

Tags:    

Similar News