செய்திகள்
சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு தனி கேண்டீன்
தமிழக சட்டசபையில் சபாநாயகர் அறைக்கு அருகே எம்.எல்.ஏ.க்களுக்காக இன்று தனி கேண்டீன் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்காக இன்று தனி கேண்டீன் திறக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அறைக்கு அருகே இந்த புதிய கேண்டீன் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.எல்.ஏ.க்களுக்கு காபி, டீ ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.
எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் ஏற்கனவே இது சம்பந்தமாக கோரிக்கை எழுப்பி இருந்தார். அதனடிப்படையில் எம்.எல்.ஏ.க்களுக்கு தனி கேண்டீன் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டசபையில் இன்று துரைமுருகன் நன்றி தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்காக இன்று தனி கேண்டீன் திறக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அறைக்கு அருகே இந்த புதிய கேண்டீன் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.எல்.ஏ.க்களுக்கு காபி, டீ ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.
எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் ஏற்கனவே இது சம்பந்தமாக கோரிக்கை எழுப்பி இருந்தார். அதனடிப்படையில் எம்.எல்.ஏ.க்களுக்கு தனி கேண்டீன் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டசபையில் இன்று துரைமுருகன் நன்றி தெரிவித்தார்.