செய்திகள்
பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 6ந்தேதி திறக்கப்படும்- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Published On 2020-01-03 12:38 GMT   |   Update On 2020-01-03 12:38 GMT
அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகள் வருகிற 6ந்தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு முடிந்து 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. 

இதற்கிடையே 4ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், பள்ளிகள் வருகிற 6ந்தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.
Tags:    

Similar News