செய்திகள்
ஜனநாயக குரல்களை அடக்க வேண்டாம்- போலீஸ் கமிஷனருக்கு கமல்ஹாசன் கோரிக்கை
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஒலிக்க இருக்கும் ஜனநாயகத்துக்கான குரல்களை அடக்கி விடாதீர்கள் என்று போலீஸ் கமிஷனருக்கு கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை போலீஸ் கமிஷனர் இருக்கையில் அமர்ந்துள்ள இந்தியருக்கு என்னுடைய கோரிக்கை.
இன்று வள்ளுவர் கோட்டத்தில் ஒலிக்க இருக்கும் ஜனநாயகத்துக்கான குரல்களை அடக்கி விடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை போலீஸ் கமிஷனர் இருக்கையில் அமர்ந்துள்ள இந்தியருக்கு என்னுடைய கோரிக்கை.
இன்று வள்ளுவர் கோட்டத்தில் ஒலிக்க இருக்கும் ஜனநாயகத்துக்கான குரல்களை அடக்கி விடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.