செய்திகள்
கொள்ளை

திருவள்ளூர் அருகே கோவிலில் கொள்ளை

Published On 2019-11-17 11:18 GMT   |   Update On 2019-11-17 11:18 GMT
திருவள்ளூர் அருகே கோவிலில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த எறையாமங்லத்தில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணம் மற்றும் அம்மன் சிலையில் இருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

Tags:    

Similar News