செய்திகள்
குழந்தைகள் தினம் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து
‘பிள்ளைச் செல்வங்களை கண்ணும் கருத்துமாய் வளர்ப்போம்’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள குழந்தைகள் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தினத்தையொட்டி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகள் நம் செல்வம், எதிர்காலம்!, மண்ணில் நடமாடும் அந்த அழகிய மலர்களை அதே அழகோடும், அறிவோடும், உணர்வோடும் வளர்க்க வேண்டிய கடமை, பெற்றோர்கள் அனைவருக்கும் இருக்கிறது.
பிள்ளைச் செல்வங்களை கண்ணும் கருத்துமாய் வளர்ப்போம்! அவர்களது உற்சாகமே நமக்கு ஊக்கம்!
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தினத்தையொட்டி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகள் நம் செல்வம், எதிர்காலம்!, மண்ணில் நடமாடும் அந்த அழகிய மலர்களை அதே அழகோடும், அறிவோடும், உணர்வோடும் வளர்க்க வேண்டிய கடமை, பெற்றோர்கள் அனைவருக்கும் இருக்கிறது.
பிள்ளைச் செல்வங்களை கண்ணும் கருத்துமாய் வளர்ப்போம்! அவர்களது உற்சாகமே நமக்கு ஊக்கம்!
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.