செய்திகள்
முதலமைச்சர் பழனிசாமி

ராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

Published On 2019-11-12 16:04 GMT   |   Update On 2019-11-12 16:04 GMT
சீக்கிய மதகுரு குருநானக்கிறகு ராமேஸ்வரத்தில் நினைவு மையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:

சீக்கிய மதகுரு குருநானக்கின் 550 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் இன்று இரவு நடைபெற்றது.

தேனாம்பேட்டையில் உள்ள சீக்கிய குருத்வாராவில் நடந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

சீக்கிய மதருகு குருநானக்கிறகு நினைவு மையம் அமைக்க தமிழக அரசு சார்பில் ராமேஸ்வரத்தில் இடம் ஒதுக்கப்படும். சீக்கியர்களின் மற்ற கோரிக்கைகள் விரைவில் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News