செய்திகள்
கைது

சுவாமிமலை அருகே மது விற்ற 2 பேர் கைது

Published On 2019-10-23 13:22 GMT   |   Update On 2019-10-23 13:22 GMT
சுவாமிமலை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பனை செய்த 2 பேரை கைது செய்தனர்.
சுவாமிமலை:

சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் சுவாமிமலை காவல் சரக பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது திருப்புறம் பியம் உச்சிகட்டளை தெரு தங்கையன் மகன் பிரபு (வயது 32), பொன்பேத்தி சாலை முருகேசன் (41) ஆகிய 2 பேரும் மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. 

அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News