செய்திகள்
மரணம்

திருவள்ளூர் அருகே மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பலி

Published On 2019-10-14 06:52 GMT   |   Update On 2019-10-14 06:52 GMT
திருவள்ளூர் அருகே மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர்:

சிவகாசியை சேர்ந்தவர் பால்பாண்டி (35). தொழிலாளி. இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருவள்ளூரை அடுத்த கம்மவார்பாளையம் கிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி பணியாற்றி வந்தார்.

நேற்றிரவு அவர் 2-ம் தளத்தில் உள்ள பால் கனியில் நடந்து சென்றார். அப்போது பால் பாண்டி கீழே தவறி விழுந்ததார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

Tags:    

Similar News