செய்திகள்
மாயம்

நெற்குன்றத்தில் மாணவி மாயம்

Published On 2019-10-09 06:54 GMT   |   Update On 2019-10-09 06:54 GMT
நெற்குன்றத்தில் மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

நெற்குன்றம் கிருஷ்ணா நகர்  சேர்ந்தவர் அனிதா. விருகம்பாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள மருந்து கடைக்கு சென்ற அனிதா பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News