செய்திகள்
அ.ம.மு.க. நிர்வாகிகள் நியமனம்- டிடிவி தினகரன் அறிவிப்பு
அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமைக் கழக நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமைக் கழக நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் கீழ்காணும் பொறுப்புகளில் நியமிக்கப்படுகிறார்கள். தேர்தல் பிரிவு செயலாளராக மாணிக்கராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேர்தல் பிரிவு செயலாளராக ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள செந்தமிழனுடன் இணைந்து செயலாற்றுவார்.
அமைப்பு செயலாளர்களாக சிவா ராஜமாணிக்கம், கதிர்காமு தேவதாஸ், ஹென்றிதாமஸ், நடிகர் செந்தில் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவரணி செயலாளராக பரமக்குடி முத்தையா, இணைச்செயலாளராக செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அ.ம.மு.க. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக சுந்தர்ராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக புவனேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளனர். கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமைக் கழக நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் கீழ்காணும் பொறுப்புகளில் நியமிக்கப்படுகிறார்கள். தேர்தல் பிரிவு செயலாளராக மாணிக்கராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேர்தல் பிரிவு செயலாளராக ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள செந்தமிழனுடன் இணைந்து செயலாற்றுவார்.
அமைப்பு செயலாளர்களாக சிவா ராஜமாணிக்கம், கதிர்காமு தேவதாஸ், ஹென்றிதாமஸ், நடிகர் செந்தில் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவரணி செயலாளராக பரமக்குடி முத்தையா, இணைச்செயலாளராக செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அ.ம.மு.க. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக சுந்தர்ராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக புவனேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளனர். கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.