செய்திகள்
சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் உறவினர் கைது
செல்லூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த உறவினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
மதுரை:
செல்லூர் பந்தல்குடி டி.வி.கே. முதல் தெருவைச் சேர்ந்தவர் தேவகுமார் (வயது 36), கட்டிட தொழிலாளி. இவரது வீட்டில் 13 வயது உறவுப் பெண் தங்கி இருந்தார்.
அந்த சிறுமியை, தேவகுமார் கடந்த ஓராண்டாக வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் சிறுமி சார்பில் புகார் செய்யப்பட்டது.
தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தில் தேவகுமார் கைது செய்யப்பட் டார்.
செல்லூர் பந்தல்குடி டி.வி.கே. முதல் தெருவைச் சேர்ந்தவர் தேவகுமார் (வயது 36), கட்டிட தொழிலாளி. இவரது வீட்டில் 13 வயது உறவுப் பெண் தங்கி இருந்தார்.
அந்த சிறுமியை, தேவகுமார் கடந்த ஓராண்டாக வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் சிறுமி சார்பில் புகார் செய்யப்பட்டது.
தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தில் தேவகுமார் கைது செய்யப்பட் டார்.