செய்திகள்
வாடிப்பட்டி அருகே 16 பவுன் நகை-பணத்துடன் திருமணமான பெண் மாயம்
வாடிப்பட்டி அருகே 16 பவுன் நகை, பணத்துடன் திருமணமான இளம்பெண் மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
வாடிப்பட்டியை அடுத்த சித்தாதிபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தவம் (வயது27). இவரது மனைவி சவுமியா (19). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சவுமியாவுக்கு அதே பகுதியில் வசிக்கும் அருண்பாண்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதற்கிடையில் சவுமியா சம்பவத்தன்று 16 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கத்துடன் மாயமாகி விட்டார்.
இதுதொடர்பாக தவம் கொடுத்த புகாரின்பேரில் காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் அருண் பாண்டியுடன் சென்றிருப்பது தெரியவந்தது. அதன்பேரில் அருண்பாண்டி, அவரது சகோதரர் முத்துப்பாண்டி, தாய் தேடுமணி மற்றும் குருவித்துறை காசிமாயன் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடிப்பட்டியை அடுத்த சித்தாதிபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தவம் (வயது27). இவரது மனைவி சவுமியா (19). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சவுமியாவுக்கு அதே பகுதியில் வசிக்கும் அருண்பாண்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதற்கிடையில் சவுமியா சம்பவத்தன்று 16 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கத்துடன் மாயமாகி விட்டார்.
இதுதொடர்பாக தவம் கொடுத்த புகாரின்பேரில் காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் அருண் பாண்டியுடன் சென்றிருப்பது தெரியவந்தது. அதன்பேரில் அருண்பாண்டி, அவரது சகோதரர் முத்துப்பாண்டி, தாய் தேடுமணி மற்றும் குருவித்துறை காசிமாயன் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.