செய்திகள்
சாலை விபத்தில் 5 பேர் பலி

நெல்லை அருகே கார் விபத்து - 5 பேர் பலி

Published On 2019-07-07 19:11 GMT   |   Update On 2019-07-07 19:11 GMT
நெல்லை அருகே கார் விபத்து - 5 பேர் பலி

நெல்லை :

பாபநாசத்திலிருந்து நெல்லை நோக்கி வந்த தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் காரில் பயணித்த 6 பேரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.   விபத்தில் ஒருவர் மட்டும் மீட்கப்பட்டு பாளைங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
Tags:    

Similar News