செய்திகள்
நெல்லை அருகே கார் விபத்து - 5 பேர் பலி
நெல்லை அருகே கார் விபத்து - 5 பேர் பலி
நெல்லை :
பாபநாசத்திலிருந்து நெல்லை நோக்கி வந்த தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 6 பேரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் ஒருவர் மட்டும் மீட்கப்பட்டு பாளைங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.