செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கேஎஸ் அழகிரி 3 நாள் பிரசாரம்
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கேஎஸ் அழகிரி 3 நாள் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகிற 3-ந்தேதி மாலை விருத்தாசலம் தொகுதியிலும், 31-ந்தேதி மாலையில் மயிலாடுதுறை தொகுதியிலும், 1-ந்தேதி மாலையில் ஈரோடு கிழக்கு தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.