செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2021-03-12 09:11 GMT   |   Update On 2021-03-12 11:09 GMT
அதிமுக சார்பில் போடி தொகுதியில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
போடி:

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

அதிமுக சார்பில் போடி தொகுதியில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

போடி தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன், அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News