செய்திகள்
அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும்- ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக சார்பில் போடி தொகுதியில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
போடி:
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
அதிமுக சார்பில் போடி தொகுதியில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
போடி தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன், அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
அதிமுக சார்பில் போடி தொகுதியில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
போடி தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன், அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.