செய்திகள்
எடப்பாடி பழனிசாமி-செ.கு.தமிழரசன்

தொகுதி பங்கீடு- எடப்பாடி பழனிசாமியுடன் செ.கு.தமிழரசன் சந்திப்பு

Published On 2021-03-09 06:41 GMT   |   Update On 2021-03-09 06:41 GMT
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசு கட்சி போட்டியிடுகிறது.
சென்னை:

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசு கட்சி போட்டியிடுகிறது. அந்த கட்சி சார்பில் கே.வி.குப்பம், கீழ்வேளூர் உள்ளிட்ட 3 தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்கப்பட்டது. இவற்றில் ஏதாவது ஒரு தொகுதியை ஒதுக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

இந்தநிலையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை செ.கு.தமிழரசன் சந்தித்து பேசினார். தொகுதி பங்கீடு தொடர்பாக அவர்கள் பேசியதாக தெரிகிறது.
Tags:    

Similar News