ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கைசிக துவாதசி ஆஸ்தானம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கைசிக துவாதசியை முன்னிட்டு நேற்று தங்க வாயிலில் சுவாமி, தாயாருக்கு கைசிக துவாதசி ஆஸ்தானத்தை சாஸ்திர ரீதியாக அர்ச்சகர்கள் நடத்தினார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கைசிக துவாதசியை முன்னிட்டு நேற்று கைசிக துவாதசி ஆஸ்தானம் நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவியுடன் உக்ர சீனிவாசமூர்த்தி திருவீதி உலா நடைபெற்றது.
தொடர்ந்து காலை 5.30 மணி முதல் 7 மணி வரை தங்க வாயிலில் சுவாமி, தாயாருக்கு கைசிக துவாதசி ஆஸ்தானத்தை சாஸ்திர ரீதியாக அர்ச்சகர்கள் நடத்தினார்கள்.
இதையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவியுடன் உக்ர சீனிவாசமூர்த்தி திருவீதி உலா நடைபெற்றது.
தொடர்ந்து காலை 5.30 மணி முதல் 7 மணி வரை தங்க வாயிலில் சுவாமி, தாயாருக்கு கைசிக துவாதசி ஆஸ்தானத்தை சாஸ்திர ரீதியாக அர்ச்சகர்கள் நடத்தினார்கள்.