ஆன்மிகம்
எட்டயபுரம் கோவிலில் நாயன்மார்கள் குருபூஜை
எட்டயபுரம் பால விநாயகர் கோவிலில் அடியவர்க்கு அடியவர்கள் சார்பாக ஐப்பசிமாத நாயன்மார்கள் குருபூஜை விழா நடந்தது.அதனைத்தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.
எட்டயபுரம் பால விநாயகர் கோவிலில் அடியவர்க்கு அடியவர்கள் சார்பாக ஐப்பசிமாத நாயன்மார்கள் குருபூஜை விழா நடந்தது.
பெரியபுராணம் பற்றி சங்க தலைவர் சண்முகம் விரிவாக பேசினார். அதனைத்தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.
இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் ராமநாதன். ஆவுடைநாயகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பெரியபுராணம் பற்றி சங்க தலைவர் சண்முகம் விரிவாக பேசினார். அதனைத்தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.
இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் ராமநாதன். ஆவுடைநாயகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.