ஆன்மிகம்
மோகனூர் காந்தமலை முருகன் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
மோகனூர் காந்தமலை முருகன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், பச்சரிசி மாவு, சந்தனம், விபூதி கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மோகனூர் காந்தமலை முருகன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்படி காலபைரவருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், பச்சரிசி மாவு, சந்தனம், விபூதி கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மலர் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் நீர் பூசணிக்காய் மற்றும் தேங்காயில் தீபம் இட்டு காலபைரவரை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மலர் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் நீர் பூசணிக்காய் மற்றும் தேங்காயில் தீபம் இட்டு காலபைரவரை தரிசனம் செய்தனர்.