ஆன்மிகம்
கணபதி சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
கணபதி சூலக்கல் மாரியம்மனுக்கு மலர்கள் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அம்மனை தரிசித்தனர்.
கோவை கணபதி அண்ணாநகர் பகுதியில் பழமையான ஸ்ரீ சூலக்கல் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, அலங்காரம் நடைபெற்றது.
மேலும், அம்மனுக்கு மலர்கள் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அம்மனை தரிசித்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும், அம்மனுக்கு மலர்கள் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அம்மனை தரிசித்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.