ஆன்மிகம்
தேய்பிறை அஷ்டமியையொட்டி சிவன் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
பரமத்திவேலூர் வட்டார பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்திவேலூர் வட்டார பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன்படி பாண்டமங்கலம் காசி விஸ்வநாதர், கோப்பணம்பாளையம் மாசாணியம்மன் கோவிலில் உள்ள பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காய், நீர்பூசணிக்காய்களில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
அதன்படி பாண்டமங்கலம் காசி விஸ்வநாதர், கோப்பணம்பாளையம் மாசாணியம்மன் கோவிலில் உள்ள பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காய், நீர்பூசணிக்காய்களில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.