ஆன்மிகம்
தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜை

Published On 2021-09-29 07:38 GMT   |   Update On 2021-09-29 07:38 GMT
மோகனூர் அருகே உள்ள காந்தமலை முருகன் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது
மோகனூர் அருகே உள்ள காந்தமலை முருகன் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Tags:    

Similar News