ஆன்மிகம்
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ரோகிணி நட்சத்திரத்தையொட்டி ருக்மணி, சத்யபாமா சமேத கோபால சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ரோகிணி நட்சத்திரத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி ருக்மணி, சத்யபாமா சமேத கோபால சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து கோவிலின் உள் பிரகாரத்தில் சாமி வீதிஉலா வந்தது.
இதையொட்டி ருக்மணி, சத்யபாமா சமேத கோபால சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து கோவிலின் உள் பிரகாரத்தில் சாமி வீதிஉலா வந்தது.