ஆன்மிகம்
நவநீத பெருமாள் கோவிலில் புரட்டாசி பஜனை பாடல் நிகழ்ச்சி
ராமானுஜர் படத்தினை ஏந்தியபடி பெருமாள், ஆண்டாள், ராமானுஜம் ஆகியோரை பற்றி பஜனை பாடல்கள் பாடியபடி முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் உலா வந்தனர்.
வாடிப்பட்டி அருகே நீரேத்தான் நவநீத பெருமாள் கோவில் சார்பாக புரட்டாசி மாதத்தையொட்டி பஜனை நிகழ்ச்சி நடந்தது.
இதில் ராமானுஜர் படத்தினை ஏந்தியபடி பெருமாள், ஆண்டாள், ராமானுஜம் ஆகியோரை பற்றி பஜனை பாடல்கள் பாடியபடி முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் உலா வந்தனர்.
ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அர்ச்சகர் நவநீதகோபால கண்ணன் தலைமையில் பாகோத்மார்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதில் ராமானுஜர் படத்தினை ஏந்தியபடி பெருமாள், ஆண்டாள், ராமானுஜம் ஆகியோரை பற்றி பஜனை பாடல்கள் பாடியபடி முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் உலா வந்தனர்.
ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அர்ச்சகர் நவநீதகோபால கண்ணன் தலைமையில் பாகோத்மார்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.