ஆன்மிகம்
பவுர்ணமியையொட்டி சூலக்கல் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

பவுர்ணமியையொட்டி சூலக்கல் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

Published On 2021-09-21 05:45 GMT   |   Update On 2021-09-21 05:45 GMT
கணபதி அண்ணாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சூலக்கல் மாரியம்மன் கோவிலில் நேற்று பவுணர்மியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கணபதி அண்ணாநகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சூலக்கல் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று பவுணர்மியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மேலும் சூலக்கல் மாரியம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அம்மனை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News