ஆன்மிகம்
பைரவர்

தேய்பிறை அஷ்டமியையொட்டி அசலதீபேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2021-09-01 03:06 GMT   |   Update On 2021-09-01 03:06 GMT
தேய்பிறை அஷ்டமியையொட்டி மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு பால் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தேய்பிறை அஷ்டமியையொட்டி மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து காலபைரவருக்கு பால் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News