ஆன்மிகம்
திருபுவனம் செல்வ மாரியம்மனுக்கு 1 லட்சம் வளையல் அலங்காரம்

திருபுவனம் செல்வ மாரியம்மனுக்கு 1 லட்சம் வளையல் அலங்காரம்

Published On 2021-08-24 06:58 GMT   |   Update On 2021-08-24 06:58 GMT
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் தோப்பு தெருவில் செல்வ மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் தோப்பு தெருவில் செல்வ மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆவணி ஞாயிற்றுக்கிழமையில் அம்மனுக்கு வளையல்அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி நேற்று செல்வ மாரியம்மனுக்கு 1 லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
Tags:    

Similar News