ஆன்மிகம்
மகா மாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை
பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழவும், பெண்கள் தாலி பாக்கியம் நிலைத்திருக்க வேண்டியும் வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
எருமப்பட்டி அம்பேத்கர் தெருவில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஆடி மாதத்தையொட்டி 108 விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை வழிபாடு நடத்தினர்.
பூஜையில் மழை பெய்ய வேண்டியும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழவும், பெண்கள் தாலி பாக்கியம் நிலைத்திருக்க வேண்டியும் வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பூஜையில் மழை பெய்ய வேண்டியும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழவும், பெண்கள் தாலி பாக்கியம் நிலைத்திருக்க வேண்டியும் வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.