ஆன்மிகம்
நாகத்தி அம்மன் கோவிலி்ல் சிறப்பு யாகம்

நாகத்தி அம்மன் கோவிலி்ல் சிறப்பு யாகம்

Published On 2021-07-15 05:42 GMT   |   Update On 2021-07-15 05:42 GMT
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஸ்ரீகண்டிநத்தம் கிராமத்தில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஸ்ரீகண்டிநத்தம் கிராமத்தில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

முன்னதாக நாகாத்தம்மனுக்கு பால், தயிர், திரவியம், சந்தனம், இளநீர், குங்குமம் போன்ற பொருட்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

விழாவில் கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News