ஆன்மிகம்
வேதாரண்யம் அன்னப்பசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
வேதாரண்யம் அன்னப்ப சுவாமிக்கு பல்வேறு திரவியங்கள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
வேதாரண்யத்தில் உள்ள அன்னப்ப சுவாமி கோவில் பழமை வாய்ந்தது.
இந்த கோவிலில் கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட வேண்டி அன்னப்ப சுவாமிக்கு பல்வேறு திரவியங்கள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த கோவிலில் கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட வேண்டி அன்னப்ப சுவாமிக்கு பல்வேறு திரவியங்கள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.