ஆன்மிகம்
முருகனுக்கு சிறப்பு பூஜை

வைகாசி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

Published On 2021-06-09 05:52 GMT   |   Update On 2021-06-09 05:52 GMT
தொட்டியம் பஜனைமடத்தெருவில் உள்ள பாலமுருகன் ஆலயத்தில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.
தொட்டியம் பகுதி முருகன் கோவில்களில் வைகாசி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

தொட்டியம் பஜனைமடத்தெருவில் உள்ள பாலமுருகன் ஆலயத்தில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல் ஜே.ஜே நகரில் உள்ள முருகன் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
Tags:    

Similar News