ஆன்மிகம்
திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் சிறப்பு யாகம்
தமிழகத்தின் மிக பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் ஆலயக் குருக்கள் மணிகண்ட சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்க்கு பாத்தியப்பட்ட பாகம்பிரியாள் சமேத வல்மீகநாதசாமி திருக்கோவில் உள்ளது.
தமிழகத்தின் மிக பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான இந்த கோவிலில் உலக நன்மைக்காகவும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டியும் ஆலயக் குருக்கள் மணிகண்ட சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
இதில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சிவாச்சாரியார்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் மிக பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான இந்த கோவிலில் உலக நன்மைக்காகவும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டியும் ஆலயக் குருக்கள் மணிகண்ட சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
இதில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சிவாச்சாரியார்கள் மட்டும் கலந்து கொண்டனர்.